tag:blogger.com,1999:blog-4376980145033915043.post999318084324550137..comments2024-01-27T20:39:54.262+05:30Comments on தமிழ் மொழி ஆர்வலர்களுக்காக...: Anonymoushttp://www.blogger.com/profile/10425596934917928132noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4376980145033915043.post-21599929381489471202024-01-27T20:39:54.262+05:302024-01-27T20:39:54.262+05:30தன்னிடம் இல்லை என்று ஒருவர் வந்து கேட்கும்போது அவர...தன்னிடம் இல்லை என்று ஒருவர் வந்து கேட்கும்போது அவருக்கு கொடுத்து உதவுவர் பெரியார் இல்லை என்று மறுப்பவர் இழிகுலத்தார்உசேன் அஹமதுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-62407047178643830422023-11-15T19:42:13.732+05:302023-11-15T19:42:13.732+05:30 சிறப்பு சிறப்பு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-20422292186585996112022-09-17T20:21:32.583+05:302022-09-17T20:21:32.583+05:30யாருயாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-57256506397060815702020-01-12T15:01:21.097+05:302020-01-12T15:01:21.097+05:30இட்டால்-இட்டார்இட்டால்-இட்டார்Anonymoushttps://www.blogger.com/profile/07538883460328329117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-51223952456331662312020-01-12T14:57:30.401+05:302020-01-12T14:57:30.401+05:30இட்டால் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்பது தனக்க...இட்டால் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்பது தனக்குரியதை பிறர்க்கு கொடுத்து உதவும் குணம் கொண்டவரை உயர்வாகவும், எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் எதுவும் கொடுத்து உதவாமல் சுயநலத்தோடு வாழ்பவர்களை தாழ்வாகவும் வகைபடுத்துவதாகும்.மனிதர்களில் பிறர்கு உதவும் குணம் கொண்டவர்கள்,மற்றும் அந்த குணம் இல்லாதவர்களை முறையே உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவர் என இப்பாடல் வகைப்படுத்துகிறது.வே.ஜெயச்சந்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-91570847119606891442019-12-31T11:26:05.798+05:302019-12-31T11:26:05.798+05:30இப்பொழுது உள்ள பாடப்புத்தகத்தில் இந்த பாடல் உள்ளதா...இப்பொழுது உள்ள பாடப்புத்தகத்தில் இந்த பாடல் உள்ளதா? <br />Anonymoushttps://www.blogger.com/profile/14180055944368941379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-33412407818698526562019-12-28T23:39:39.562+05:302019-12-28T23:39:39.562+05:30உண்மை பொருள் "இட்டார் பெரியோர்", தன் ஆத்...உண்மை பொருள் "இட்டார் பெரியோர்", தன் ஆத்மா அல்லது ஜீவனை, இறைவனுக்கு அர்பணித்தவர், அர்பணிக்காதவர் இழிகுலத்தோர்அரவிhttps://www.blogger.com/profile/11084959285569739224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-29711091267416180342019-12-20T10:51:35.697+05:302019-12-20T10:51:35.697+05:30சாற்றுங்கால் - சொல்லப்போனால்
பட்டாங்கில் - பட்டயங்...சாற்றுங்கால் - சொல்லப்போனால்<br />பட்டாங்கில் - பட்டயங்களில்<br />மேதினியில் - மேலான்மை செய்யப்படும் நாட்டில் <br />இட்டார் - ஈதல் செய்பவர், பகிர்ந்தளிப்பவர் <br />சொல்லப்போனால், நீதி வழுவா நெறிமுறையின் படி மேலாண்மை செய்யப்படும் நாட்டில், சாதி இரண்டொழிய வேறில்லை. அவை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பெரியார், அவ்வாறின்றி தாமே தமியருண்ணும் சிறியார்.<br />SUSAI ARUL RAJhttps://www.blogger.com/profile/17615097424161756119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-83990061550542071332019-11-15T07:42:48.781+05:302019-11-15T07:42:48.781+05:30எனக்கு ஒரு சந்தேகம் ஐயா!
இதில் கீழுள்ள கருத்துப் ப...எனக்கு ஒரு சந்தேகம் ஐயா!<br />இதில் கீழுள்ள கருத்துப் பெட்டியில் "உங்கள் கருத்தை உள்ளிடுக..."<br />என உண்டு. ஏன் "உங்கள் கருத்து" என இருந்தாலே போதுமே... தமிழைக் கொல்லுறாங்க.Jeyaganeshan Jeyakeethanhttps://www.blogger.com/profile/11486045833441372584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-51431455025363167662019-11-15T07:41:52.398+05:302019-11-15T07:41:52.398+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Jeyaganeshan Jeyakeethanhttps://www.blogger.com/profile/11486045833441372584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-20094512007796119862019-09-21T10:23:22.894+05:302019-09-21T10:23:22.894+05:30பூணூல் அணிந்தவராயினும் நீதி நெறிபடி ஒழுக்கத்தோடு வ...பூணூல் அணிந்தவராயினும் நீதி நெறிபடி ஒழுக்கத்தோடு வாழ்வார்களானால் அவர்களும் பெரியோர்தான்.மாறாக ஒழுக்கமில்லாமலும் நீதி நெறிபடி வாழவில்லை என்றால் அவர்களும் இழி குலத்தார்தான்.நீதி நெறி என்பது மநு நீதியல்லை. அவ்வையார் சொல்லும் சமநீதி.Senneri Dhandapanihttps://www.blogger.com/profile/09672097962352442756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-4902769696283882052019-09-20T11:43:37.893+05:302019-09-20T11:43:37.893+05:30இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பதற்கான ப...இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பதற்கான பொருள் பூனூல் இட்டார் பெரியோர் பூனூல் இடாதோர் இழிகுலத்தோர் என்னும் இழினிலை மாறவேண்டும் என்ற பொருள்பட பாடியதாக எங்கோ கேள்விப்பட்டுள்ளேன் உண்மையா???Anonymoushttps://www.blogger.com/profile/10061734550440825678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-88141917596089821142019-09-16T20:26:43.153+05:302019-09-16T20:26:43.153+05:30நூலில்நூலில்Kumar parthasarathyhttps://www.blogger.com/profile/07655110200446163273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-60952838120080407562019-09-16T20:25:50.255+05:302019-09-16T20:25:50.255+05:30நூளில் தவறு. நூலில் என்றல்லவா இருக்க வேண்டும்.நூளில் தவறு. நூலில் என்றல்லவா இருக்க வேண்டும்.Kumar parthasarathyhttps://www.blogger.com/profile/07655110200446163273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-30663163289616553262019-07-24T21:23:26.419+05:302019-07-24T21:23:26.419+05:30இத goverment என்கிற செவிடன் கிட்ட செல்லுங்க,
அப்பவ...இத goverment என்கிற செவிடன் கிட்ட செல்லுங்க,<br />அப்பவாச்சும் மாற்றம் வருதா பார்க்கலாம்...<br />8526262625 my whatsupTamilhttps://www.blogger.com/profile/08970612448108211773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-82966741743769349372019-01-28T18:32:23.142+05:302019-01-28T18:32:23.142+05:30சாற்றுங்கால் என்பது எப்படி என்றால் என்றும் பட்டாங்...சாற்றுங்கால் என்பது எப்படி என்றால் என்றும் பட்டாங்கில் என்பது அற நூலில் என்றும் பொருள்St. Anotny Church, Kuttathupattihttps://www.blogger.com/profile/16463643305208296143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-49031718201159526202018-04-11T14:00:46.085+05:302018-04-11T14:00:46.085+05:30சாற்றுங்கால் என்பது கூறுகையில் என்றும் பட்டாங்கி...சாற்றுங்கால் என்பது கூறுகையில் என்றும் பட்டாங்கில் என்பது வழக்கத்தில் என்றும் பொருள் என கருதுகிறேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4376980145033915043.post-76577093258817707962017-11-22T17:04:30.374+05:302017-11-22T17:04:30.374+05:30நன்றி என்றோ பள்ளிக்கூடத்தில் படித்தது மீண்டும் நின...நன்றி என்றோ பள்ளிக்கூடத்தில் படித்தது மீண்டும் நினைவுக்கு வரச்செய்ததற்க்கு நன்றி . எத்தகைய உயர்ந்த கருத்துகளை நம் முன்னோர்களாகிய சான்றோர் வெளியிட்டு இருக்கிறார்கள் . இதில் சாற்றுங்கால் என்ற பதத்திற்கும் பட்டாங்கில் என்ற பதத்திற்கும் சரியான அர்த்தத்தை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன் -விஜயகுமார் விஜயகுமார்https://www.blogger.com/profile/12953991942173166495noreply@blogger.com