ஞாயிறு, 15 ஜூலை, 2012


அகநானூறில் இருந்து ஒரு பாடல்...

பாடல்:
விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே
பசும் பொன் அவிர் இழை பைய நிழற்ற,
கரை சேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண் நறுங் கதுப்பே.

விளக்கம்:
அவளுடைய புதிய தங்க ஆபரணங்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன.
கரையோரம் இருக்கும் மருத மரத்தினில் ஏறி அவள் ஆற்றில் குளிப்பதற்காக அவள் குதித்தபோது, நறுமணம் வீசுகின்ற அவளுடைய கூந்தல், வானத்தில் இருந்து இறங்குகின்ற மயில் போல தெரிந்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக