ஞாயிறு, 15 ஜூலை, 2012


பழமொழி:
உழுகிற நாளில் ஊருக்கு போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல..

விளக்கம்:
வயலில் உழவு செய்ய வேண்டிய நேரத்தில் எல்லோருடன் சேர்ந்து உழவு வேலை செய்யாமல், ஒரு சிலர், அறுவடை காலத்தில் அறுவடை செய்ய அரிவாள் கொண்டு வந்து நிற்பார்கள்...

அதாவது, வேலை செய்ய வேண்டிய நேரத்தில் மற்றவருடன் சேர்ந்து வேலை செய்யாமல், அதற்கான பலன் கிடைக்கும்போது அதை அனுபவிக்க சிலர் முயலுவார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக