செவ்வாய், 6 மார்ச், 2012

பழமொழி: தனக்கு எஞ்சியது தானமும் தர்மமும் தான்


பழமொழி: தனக்கு எஞ்சியது தானமும் தர்மமும் தான்.

நாம் போகும்போது எதுவும் கொண்டு போகப்போவதில்லை எனவே! தானம் தர்மம் செய்து நல்ல பெயரையாவது எடுத்துச்செல்வோம் என்ற பொருள்படி உரைத்த பழமொழி.

ஆனால் இன்று அதை மாற்றி...
"தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம்" என்கின்றனர்.

மேலும் தானம் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு இந்த பழமொழியை மேற்கோள் காட்டி பழமொழியின் பெருமையை குலைக்கின்றனர். இனிமேலாவது நாம் இந்த பழமொழியின் உண்மை கருத்தை அறிந்து அதை பின்பற்றுவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக