படித்ததில் பிடித்தது:
பெயரை மாற்றினான்...
அதிர்ஷ்டக்கல் மோதிரம் மாட்டினான்...
வாஸ்துப்படி வாசலை மாற்றினான்...
வாஸ்து மரம் நட்டான்...
மூலையிலே மீன்தொட்டி வைத்தான்...
வாஸ்து மீன் வளர்த்தான்...
இத்தனைக்குப் பிறகும்
முன்னேற்றமின்றி
மீண்டும் சோதிடரைப் பார்த்தான்...
சோதிடர்: "நீங்க சுகப்பிரசவமா?
வாஸ்துப்படி வயிற்றுவழி பொறந்திருக்கணும்..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக