பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
நையாண்டி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை கொடைக்கானலில் வளரும்.
யதார்த்த பொருள்: தன்னை சாராத பிள்ளையை பேணி காத்து வளர்த்தால் தன் பிள்ளை தானாகவே வளரும்.
இதன் அர்த்தம் சரிதான்!.. ஆனால் புரிதல்???
இங்கு ஊரான் பிள்ளை என்பது அவரவர் மனைவி.
ஏனென்றால், மனைவி என்பவள் இன்னொருவரின் பிள்ளையல்லவா.. அவளை பேணி காத்து வளர்த்தால் அவளின் வயிற்றில் வளரும் பிள்ளை தானாகவே வளரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக