சனி, 10 மார்ச், 2012


 பழமொழி: சிவ பூசையில் கரடி

பூசை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூசையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூசை செய்யும் போது, கரடி என்னும் வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூசையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூசைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக